வங்கிகள் விரைவில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு‛‛குட்பை” சொல்லி, செல்போன் மூலமே பரிவர்த்தனையை செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.
இது குறித்து நிதி ஆயோக் தலைமைச் செயல் அலுவலர் அமிதாப் காந்த் கூறியதாவது : ‛‛ மக்களின் மொபைல் தொலைபேசி மூலமே அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
image credit: google.com
இந்தியாவின் மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் 32 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால் புதிய தொழில்நுட்பங்களை வேகமாக கற்றுக் கொள்ள முடிகிறது .
படிப்படியாக அடுத்த 4 ஆண்டுகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தயாரிப்பது குறைக்கப்படும் என்று கூறியுள்ள அவர், வங்கிகளுடன் மொபைல் எண்கள் இணைக்கப்படுவதால் அனைத்து பரிவர்த்தனைகளும் அதன் மூலமே நடைபெறும்” என்று தெரிவித்தார்.
Source: Dinamalar
விரைவில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு ‛‛குட்பை”
Recent Comments
on வைரஸ் மற்றும் மால்வேர்களை துவம்சம் செய்ய வந்துவிட்டது புதிய மென்பொருள் Microsoft security essential
on வைரஸ் மற்றும் மால்வேர்களை துவம்சம் செய்ய வந்துவிட்டது புதிய மென்பொருள் Microsoft security essential
on வைரஸ் மற்றும் மால்வேர்களை துவம்சம் செய்ய வந்துவிட்டது புதிய மென்பொருள் Microsoft security essential
on வைரஸ் மற்றும் மால்வேர்களை துவம்சம் செய்ய வந்துவிட்டது புதிய மென்பொருள் Microsoft security essential
on வைரஸ் மற்றும் மால்வேர்களை துவம்சம் செய்ய வந்துவிட்டது புதிய மென்பொருள் Microsoft security essential
on வைரஸ் மற்றும் மால்வேர்களை துவம்சம் செய்ய வந்துவிட்டது புதிய மென்பொருள் Microsoft security essential
