Saturday, September 21, 2024
HomeUncategorizedபடவாய்ப்பு இல்லாததால் நடிகை தேவயானி செய்த அதிர்ச்சி சம்பவம் !

படவாய்ப்பு இல்லாததால் நடிகை தேவயானி செய்த அதிர்ச்சி சம்பவம் !

nadigai devayani

நடிகை தேவயானி டைரக்டர் ராஜகுமாரனை திருமணம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். 

சினிமாவில் ராஜகுமாரனால் அறிமுகப்படுத்தப்பட்ட தேவயானி விஜய், அஜீத், சத்யராஜ், சரத்குமார் போன்ற முக்கியமான ஹீரோக்களுடன் நடித்து வந்தார். 

தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தபோது, திடீரென ராஜகுமாரனை திருமணம் செய்து குடும்ப வாழ்வில் ஈடுபட்டார். 

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் அவர் செய்த செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. 

தற்பொழுது ஆசிரியையாக பணிபுரியும் அவர் என்னவெல்லாம் செய்து வந்து இருக்கிறார் என்று நீங்களே பாருங்கள். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments