cinema, cinema news

நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர இருக்கும் சீரியல் ஜோடிகள் !

சினிமாவில் தான் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ வாழ்வில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் சேட்டிலானார்கள் என்றால் தற்பொழுது சீரியலில் நடிக்கும் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடங்குகின்றனர்.

அந்த வகையில் பாண்டி மலர் சீரியலில் பிரபல தனியார் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி இரண்டில் நடித்த பிரிட்டோ சந்தியா ராமசந்திரன் ஆகியோர் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக பிரித்து அவர்கள் ராஜா ராணி 2 சீரியலில் நெகடிவ் ரோடு நடித்திருந்தார்.
 தற்பொழுது பாண்டிமலர் ஜோடி தவமாய் தவமிருந்து என்ற சீரியலில் நடித்து வருகின்றனர்.
என்ன வெயில் 25ஆம் தேதி அவர்களுக்கு இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆள் தேர்ந்தனர்.
இது அந்த படம் உங்களுக்காக

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.