cinema

பத்தாண்டுகளுக்குப் பிறகு நல்ல சேதி சொன்ன நடிகரின் மனைவி ! இதுக்குத்தான் தவம் இருந்தோம் தெரியுமா? பூரிப்பில் முகம் முழுக்க மகிழ்ச்சி பொங்கும் அவர் யார் தெரியுமா?

குழந்தை பாக்கியம் என்பது பலருக்கு வெகு எளிதாக கிடைக்கக் கூடியது. குறிப்பாக உழைக்கும் வர்க்கத்திற்கு பஞ்சமே இல்லாமல் குழந்தைகள் பிறக்கும். 

இருக்க இடமின்றி இருப்பவர்களுக்கு குடியிருக்க குடிசை இன்றி இருப்பவர்களுக்கு என ஆண்டவன் பஞ்சமே இல்லாமல் பிள்ளைச் செல்வங்களை வாரி வழங்குவான். 
சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் தவித்து, உழைத்து களைத்து பசியாற போதுமான உணவின்று வாடும் எத்தனையோ மக்கள் இந்திய திருநாட்டில் உண்டு. 
ஆனால் ஒரு சிலருக்கோ குழந்தை பாக்கியம் எட்டாக்கனியாகவே இருக்கும். உடம்பில் எந்த கோளாறு இல்லாமல் இருந்தால் கூட ஏதோ ஒரு காரணத்திற்காக தள்ளி தள்ளி போய்க்கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அடையும் துயரம் சொல்லில் வடிக்க முடியாத்தாக இருக்கும். 
சக நண்பர்கள், தோழிகள், மற்றும் அண்டை வீட்டார்களின் வாரிசுகள் என திருமண மான ஒரே வருட்டதில் குழந்தை பெற்றெடுக்கும்போது அவர்களுக்கு ஏற்படும் மன வருத்தம், குழந்தை இல்லையே என்ற சொல்லொனோ துயரம் அவர்களை போட்டு வாட்டும். 

குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு, இனி அவ்வளவுதான் என்ற மன விரக்தி ஏற்பட்டு, குழந்தைகளைக் கண்டாலே வெறிப்பிடித்தது போன்ற அன்பு, பாசம் பிரவாகம் எடுத்து அவர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும். நமக்குத்தான் பிள்ளை இல்லையே , இருக்கும் பிள்ளைகளையாவது நம் குழந்தைகள் போல எண்ணி கொஞ்சுவோம் என அவர்களின் தீராத ஆசையை தீர்த்துக்கொள்வார்கள். 
அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு பத்தாண்டுகளுக்குப் பிறகு கூட சில நேரங்களில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. முகம் சிவக்க பூரிப்புடன் அந்த தாய்மையை உணரும்பொழுது உலகத்தில் அதைவிட வேறு ஏதேனும் இன்பம் உண்டோ? என்ற எண்ணத்தோன்றும்.

அந்த வகையில் தெலுங்கு நடிகரின் மனைவி ஒருவருக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பாக்கியம் கிட்டியிருக்கிறது. அதை பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள். 

அந்த நடிகர் யாரும் இல்லை. பிரபல நடிகர் சிரஞ்சீவிதான். அவர் மகன் ராம்சரணுக்கு இதுவரைக்கும் குழந்தை இல்லமால் இருந்தது. ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் அது பற்றி கேள்வி எழுப்பியபோது மழுப்பிக் கொண்டே வந்த தம்பதிகளுக்கு தற்பொழுது குழந்தை பாக்கிம் கிட்டியிருக்கிறது என்பதை சிரஞ்சீவி அவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிந்து தனது மகிழ்ச்சியினை வெளியிட்டுள்ளார். 

இதைக் கண்ட சினிமா உலகத்தினர் மற்றும் நண்பர்கள் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர். ன

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.