வீடியோ

ரோடுதான் வீடு. மகிழ்ச்சிக்கு அளவே இல்ல பாருங்க ! [VIDEO]

kulanthai anbu

சாதாரண குடிமக்களுக்கு கூட , தனக்கென ஒரு தனி வீடு, வாகனம் என அமைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்திட நினைப்பார்கள். இதனால் கடினமாக உழைத்து, ஒரு வீடு, கார் என வாங்கி, பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து , அவரகளை வாழ்க்கையில் செட்டில் ஆக்கிவிடுவதற்குள் ஓய்வு வயதை அடைந்து ஒரு வித விரக்தியுடன் காலத்தை முடித்துக்கொள்வார்கள். 

அதுபோன்ற இக்கட்டான வாழ்க்கை முறையில் நிம்மதி என்பது பெரும்பாலானோர்களுக்கு கிடைப்பதில்லை. இருந்தாலும் வெளியில்சிரித்துக்கொண்டு, காலத்தை கடத்தி விடுவார்கள். அதுபோன்ற நெருக்கடி வாழ்க்கை இல்லாமல் , ராஜபோக வாழ்க்கை வாழ்ந்திடும் கூட்டமும்உண்டு. 
இருக்கும் இடமே அவர்களுக்கு சொர்க்கம். போகும் இடமே தெய்வீகம் குடியிருக்கும் வீடாக இருக்கும். அதுபோல ஒரு தாயும் சேயும் எவ்வளவு மகிழ்ச்சியாக அதை அனுபவிக்கிறார்கள் என்று பாருங்கள். 
நிம்மதியும், மகிழ்ச்சியும் வெளியில் தேடாதீர்கள். அது நமக்குள்ளே தான் இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்தும் வீடியோ இது. 
  Thank you So Much.
Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!