cinema

Fanta Bottle மாதிரி இருக்கேன்னு சொன்னவங்களே இப்போ என்னை எப்படி பார்க்கிறாங்க தெரியுமா? பிரபல மாடல் அழகியின் சரமாரி பேட்டி !

actress diva bharathi

நாம் எந்த தொழில் செய்தாலும், அதில் ஈடுபாட்டுடன் செய்து வந்தால் கண்டிப்பாக வெற்றி அடையலாம். நடிப்புத்துறை பொறுத்தவரை நல்ல அழகு, கலர், திறமை என அனைத்துமே இருக்க வேண்டும். 

குறிப்பாக அட்ஜஸ்ட் மெண்ட் பார்ட்டிகளிடம் மிக கவனமா இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரே நிமிடத்தில் ஆட்டத்தை காலி செய்து விடுவார்கள். 

நான் காலேஜ் படிக்கும்போது என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருமே என்னை உருவ க்கேலி செய்த்துண்டு. வாத்து போல நடக்கிறாய். பார்ப்பதற்து பேண்ட்டா பாட்டில் மாதிரி இருக்கிறாய் என மனம் நொந்து போகும் அளிற்கு கேலியும் கிண்டலும் செய்து வருவார்கள். 
ஆனால் அதே நபர்கள் இப்பொழுது என்னிடம் ஆட்டோ கிராப் வாங்குகிறார்கள். அழகோ அழகு என புகழ்கிறார்கள். இன்ஸ்டாவில் ஃபேக் ஐடியில் வந்து குலாவுகிறார்கள். 

என்னுடைய மாடலிங் போட்டோ ஷூட் பார்த்து அனைவருமே பாசிடிவ் கமெண்ட் அடித்துச் செல்கின்றனர். 

பிரபல நடிகை திவ்யா பாரதி சொன்னது தான் மேற்கண்ட அனைத்தும். அவர் கல்லூரி வாழ்வில் நிறைய அவமானப்பட்டு இருப்பதையும், தற்பொழுது புகழ் அடைந்த பிறகு தன்னைத் தேடி வரும் நண்பர்கள் கூட்டம் அதிகரித்து இருப்பதாகவும் கூறியிருக்கிறார். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.