Uncategorized

House Owner விளக்கம் .. இறுதி நொடிகளில் கூட வீட்டு வேலை செய்த ரமணி அம்மாள் .. வெளியான செய்தியை கேட்டு சோ கத் தில் ஆழ்ந்த ரசிகர்கள் ..!!!

House Owner விளக்கம் .. இறுதி நொடிகளில் கூட வீட்டு வேலை செய்த ரமணி அம்மாள் .. வெளியான செய்தியை கேட்டு சோ கத் தில் ஆழ்ந்த ரசிகர்கள் ..!!!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகம பாடல் நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பிரபலம். இந்த பாடல் நிகழ்ச்சியும் பல சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.அப்படி 2017ம் ஆண்டு ஒளிபரப்பான சரிகமபா சீசனில் பங்கேற்று வெற்றிப் பெற்றவர் ரமணியம்மாள்.43 ஆண்டு காலமாக வீட்டி வேலைகள் செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இவருக்கு அந்த சீசனில் மக்களிடம் இருந்து அதிக ஓட்டுகள் கிடைத்தன. எனவே அவருக்கு ரூ. 5 லட்சமும், 5 சென்ட் நிலமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படியே ரமணியம்மாள் பெயரில் பணம் மற்றும் நிலமும் பதிவானது. தான் ஜெயித்த பணத்தை ரமணியம்மாள் தனது 7 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுத்துள்ளார்.5 சென்ட் நிலம் திண்டிவனம் காரில் அழைத்து செல்லப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகவும் அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.எமது தளத்திற்கு வந்தமைக்கு நன்றி இதில் உங்களுக்கு தேவையான பொழுதுபோக்கு, சினிமா தகவல்கள்,ஆரோக்கியம், விளையாட்டு,அறிவியல் மற்றும் பல

தகவல்கள் உடனுக்குடன் நமது தளத்தில் அறிந்துகொள்ளலாம்.உங்களுக்குஏதாவது தகவல் அல்லதுவீடியோ வேண்டும் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள் உங்களின்அந்த தகவலைநாங்கள் பதிவிடுகிறோம் மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன் தொடர்ந்து வழங்கப்படும் உங்கள் மேலான ஆதரவை தாருங்கள் .இதைப்பற்றிய முழு வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.