cinema, cinema news, news

இந்த நடிகை ம ர ண த்துக்கு இந்த பிரபல நடிகர் தான் காரணமா? வெளியான உண்மை தகவல்கள் !

நடிகர், நடிகைகள் சொந்த பிரச்னை காரணமாக தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வது அவ்வப்பொழுது நடந்து கொண்டு வரும் சம்பவங்கள்தான். 

பெரும்பாலான சம்பவர்கள், பிறர் தூண்டதலால், பிரச்னைகளை தாங்க முடியாமால், மன உளைச்சல் அதிகமாகி அந்த முடிவை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்படுவர். 

அந்த வகையில் சமீபத்தில் ஒரு இந்தி நடகை பட பிடிப்பு தளத்திலேயே தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இது பற்றி கூறப்படுவதாவது. நடிகை துனிஷா ஷர்மா சக நடிகருடன் காதல் வயப்பட்டதாகவும், தொடர்ந்து காதலித்து வந்த வேளையில், திடீரென இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த சில மாதங்களாக அவர்களுக்குள்ளான உறவு சுமக முறையில் இல்லை என்றும், அடிக்கடி சண்டை, கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 
இந்நிலையில் படபிடிப்புக்கு வந்த துனிஷா , மேக்கப் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் அவருடைய காதலனும் சக நடிகர் ஷீசன் எம் கான் தான். 

அவர்தான் என்னுடைய மகளை தற்கொலைக்கு தூண்டியுள்ளார் என நடிகையின் தாயார் புகார் அளித்ததன் பேரில், போலிசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.