actress, cinema, cinema news

இனி இப்படி செய்யாதீங்க. ட்ரோல்கள் பற்றி கொதித்து பேசிய ரஸ்மிகா? நடந்தது என்ன தெரியுமா?

rasmika mandhana

ரஸ்மிகா. வளர்ந்து வரும் தென்னிந்திய நடிகை. இவர் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் பற்றிய ட்ரோல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 

சமீபத்தில் இவர் தளபதி விஜய் உடன் சேர்ந்து நடித்த படம் ஹிட் ஆனது. தொடர்ந்து ரசிகர்கள் பெருகி வரும் நிலையில், அவர் பற்றிய ட்ரோல்கள், கா சிப் களும் அதிகரித்து வருகின்றன. 
இந்நிலையில், அது பற்றி அவர் வாய் திறந்திருக்கிறார். நான் உங்களது ஆதரவால் வளர்ந்து வருகிறேன். இதுபோன்ற ட்ரோல்களை கவனத்தில் வைக்க வேண்டாம் என்று எனக்கு அறிவுறுத்துகின்றனர். 

என்றாலும், என்னால் அப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எனக்கு நல் ஆதரவு கொடுத்து வருபவர்கள் நீங்கள் தான். நீங்களே என்னைப்பற்றி அவதூறாக தகவல்கள் பரப்புவது எனக்கு மன உளைச்சலை கொடுக்கிறது என்று அவர் அதில் கூறியுள்ளார். 

தென்னிந்திய சினிமா படங்களைத் தொடர்ந்து , இந்தியிலும் கவனம் செலுத்தி வரும் ரஸ்மிகா தன்னுடைய மன கவலையை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.