cinema

இப்பவும் நான் ஹீரோயின் தான் தொகுப்பாளரிடம் சீறிப்பாய்ந்த சினேகா.. நடந்தது என்ன தெரியுமா?

sneha photos

நடிகை சினேகா. சிரிப்பழகி என்று பெயர் எடுத்த இவர், நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். 

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட சினேகா மீண்டும், ஒரு சில ஆண்டுகளில் தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தில் ஜோடியாக நடித்தார். 
தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத்தால் விளம்பர படங்களில் நடித்து வந்தார். அவரது கணவர் பிரசன்னாவுக்குசொல்லிக்கொள்ளுகிற மாதிரிபடங்கள் அமையவில்லை. 

இதனால் ஏக வருத்த த்தில் இருந்த சினேகா , தான் இதற்கு முன்பு நடித்த படங்களின் தயாரிப்பாளர்களிடம் போன் செய்து வாய்ப்பு கேட்பதாக தகவல்கள் கசிந்தன. 

இது தொடர்பாக ஒரு தனியார் சேனலில் கேள்வி கேட்கப்பட்டபோது, சினேகா அது கடுமையாக மறுத்துள்ளார். பிரசன்னா திறமை  வாய்ந்த நடிகர். அவருக்கு சரியானநேரம் வரும்போது தன்னை நிரூப்பிப்பார். என்று நம்பிக்கையுடன் பேசியுள்ளார். 

இதற்கிடையே கிடைக்கும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்தி சம்பாதித்து வருவதாக வீடியோ ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!
Thank you So Much.