cinema, cinema news

சென்னையில் வீடு வாங்கி செட்டில் ஆன சின்னத்திரை சுசுத்ரா? வெளியான ரகசியம் என்ன தெரியுமா?

chinna thirai susitra

கடவுள் காட்டுவார். ஆனால் ஊட்ட மாட்டார் என்று கூறுவார்கள். அப்படித்தான் பூமியில் ஒவ்வொருவருக்கும் வெற்றி பெற ஏதேனும் ஒரு வழி கண்டிப்பாக இருக்கும். அந்த வழியை மட்டும் கண்டறிந்தால் வெற்றி மேல் வெற்றி தான். 

அந்த பாதையை தவறாக இருந்தால், தொடர் தோலவிதான். சரியான பாதை கிடைக்கும் வரை காத்திருக்காமல் நாம் தேடிதான் போக வேண்டும். 
அந்த வகையில் சின்னத்திரை நடிகை சுசித்ராவும் தன்னுடைய பாதையை கண்டறிந்து வெற்றி மகுடம் சூட்டியிருக்கிறார். 
சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தால் கூட, அதிக வாய்ப்பின்மை காரணமாக ஓரங்கட்டப்பட்டார். தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த அவருக்கு சின்னத்திரை பிரகாசமான வாய்ப்பினை வழங்கியது.
 

“பாக்யலட்சுமி” சீரியல் மூலம் படுபயங்கரமான பேமஸ் ஆன அவர் தற்பொழுது அனைவரும் அறிந்த செலிபிரிடி ஆகியிருக்கிறார். 
14 வயதிலேயே கன்னட சினிமாவில் அறிமுகம் ஆகி பல படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கென்று தனி அந்தஸ்து கிடைக்கவில்லை. 2008 ல் நாணல் என்ற தொடரில் நடித்திருந்தார். ஆனால் அந்தளவுக்கு அந்த தொடர் பிரபலமாகவில்லை. 

2014 ம் ஆண்டு வெளிவந்த சைவம் படத்திலும் நடித்திருந்தார். பெரிய அளவிற்கு அதில் பிரபல்யம் அடையவில்லை. 

இதனைத் தொடர்ந்து தற்பொழுது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருக்கும் “பாக்யலட்சுமி” இவருக்கு செலிபிரிட்டி அந்தஸ்டை கொடுத்துள்ளது. 
தொடர்ந்து 300 வாரங்கள் ஓடி இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. 

இந்நிலையில் சென்னையில் இவர் ஆசைப்பட்டது போல நல்ல வீடு கட்டி, கிரகபிரவேசத்தையும் முடித்திருக்கிறார். ரசிகர்கள் , நண்பர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

என்னதான் திரைத்துறையில் இவர் கால் பதித்து வந்திருந்தாலும் சின்னத்திரை தான் இவர்களுக்கு வசந்த காலத்தை அளித்திருக்கிறது. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.