actress, cinema

செல்லம்மா சீரியல் திவ்யா கணேஷ்க்கு தொல்லை கொடுத்த நபர் ! வெளியான அதிர்ச்சி தகவல்கள் !

actress latest update

பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி ரோலில் நடித்து அசத்தியவர் திவ்யா கணேஷ். சின்னத்திரையில் நடிகைகளில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். தொடர்ந்து தனது தனிப்பட்ட நடிப்பு மற்றும் அழகால் அனைவரையும் கட்டிப் போட்டவர். 

விஜய் டிவியில் ஒளிப்பரப்படும் மற்றொரு சீரியல் செல்லம்மா. அந்த தொடரிலும் கலக்கிக் கொண்டிருந்தார். திடீரென பாதியில் அவரை அந்த தொடரில் பார்க்க முடியவில்லை. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ முக்கியமான காரணம் இருப்பதாக ரசிகர்கள் கருதினர். 
முதலில் சொந்தக் காரணமாக செல்லம்மா சீரியலில் இருந்து விலகியதாக கூறப்பட்டாலும், உண்மையான காரணம் அது வல்ல என்று தற்பொழுது திவ்யா மறுத்துள்ளார்.

செல்லம்மா சீரியலில் இருந்து சொந்த காரணத்திற்காக தான் வெளியேறினார் என கூறப்பட்ட நிலையில், அது காரணம் இல்லை என அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

ஒரு இடத்தில் வேலை செய்யும்பொழுது அடிக்கடி தொந்தரவு வந்தால், அந்த இடத்தை விட்டு விலகி விடுவது தான் மேல். எனக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்தனர். இதனால் நான் சீரியலில் இருந்து விலகி விட்டேன் என்று கூறி இருக்கிறார். 

தொல்லைக் கொடுத்த நபர் யார்? என்ற கேள்வி எழுந்த போது, அது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
செல்லம்மா சீரியலில் இருந்து திடீரென விலகுவதற்கு அவர் காரணமில்லை என தெளிவாக இப்போது  தெரிய வந்துள்ளது. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.