actress, cinema

அந்த தவறு செய்யாமல் இருந்திருந்தால், எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது… ! உண்மையை உடைத்த சமந்தா..!

samantha latest news update

சமந்தா. சினிமா உலகிற்கு கிடைத்த அழகான நடிகை. முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வந்த சமந்தா,  இனிமேல் சினிமாவில் நடிப்பது கேள்வி குறி ஆகியுள்ளது. 

தோல் அலர்ச்சி நோயால் பாதிக்கப்பட அவர் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். குணமாவதற்கு சாத்திய கூறுகள் குறைவான நிலையில், தரமான சிகிச்சை மூலம் ஓரளவிற்கு தயாராகி வெளியே வந்து விடலாம் என்ற நிலைமையில் ஒரு பேரதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சமந்தாவிற்கு அந்த அரிய வகை நோய் மேலும் கூடிக்கொண்டே போகிறதென்றும், குணமாவதற்கு வாய்ப்புகள் குறைந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் நல்ல ஓய்வுமற்றும் போதுமான சிகிச்சை எடுத்துக்கொண்டால், ஓரளவுக்கு குணமடையலாம் என்ற மருத்துவர்களின் யோசனை கருத்தில் கொண்டு, இனிமேல் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆக போவதில்லை என்ற முடிவு எடுத்திருக்கிறார். 

இதைப் பற்றி நண்பர்கள் வட்டாரத்தில் அவர் கூறியதாவது.. தோல் நிறம் மேம்படுவதற்காக நான் சாப்பிட்ட பவர்புல்லான மாத்திரைகளால் எனக்கு இந்த மாதிரியான பிரச்னை வந்துவிட்டது. 

அந்த தவறு செய்யாமல் இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்று வருத்தப்பட்டு கூறியிருக்கிறார். 

இந்த தகவல்களை கேட்ட அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, தொடர்ந்து அவர் குணம் பெற பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.