cinema

ராஜா ராணி தொடர் சஞ்சீவ் ஆல்யா மானசா வெளியிட்ட சீக்ரெட் புகைப்படம் ! இன்ப அதிர்ச்சியில் திளைத்த ரசிகர்கள் !

alaya manasa sanjeeve photos

பொதுவாக சினிமாக்களில் நடிக்கும் ஜோடிகள் தான் சிலர் வாழ்க்கையிலும் இணைந்து பிரமிப்பை ஏற்படுத்துவார்கள். ஆனால் அவர்களுக்கு வெகு விரைவில் டைவர்ஸ் என்ற தகவலும் பேரதர்ச்சியாக வந்து சேரும். நிறைய சினிமா ஜோடிகளின் கதைகள் இது தான். ஒன்றிரண்டு ஜோடிகள் விதி விலக்காக கடைசிவரை வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பார்கள். 

தற்பொழுது சின்னத் திரை சீரியல் பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடங்குவது பேஷன் ஆகிவிட்டது. 
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா, ராணி தொடரில் நடித்த ஜோடிகள் திருமணம் செய்து வெற்றிகரமாக வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அனைவரும் கண்களும் அவர்கள் மீது படும் அளவிற்கு மிகவும் அன்யோன்யமாக வாழ்ந்து கொண்டிருகிறார்கள். 
இவர்கள் ராஜா ராணி தொடர் மூலம் தங்களுக்குள் காதலை பகிர்ந்து கொண்டார்கள்.  அதன் பிறகு சஞ்சீவ்-ஆல்யா ஜோடி 2019ம் ஆண்டு பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஐலா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது.
அதன் பின்பு வாழ்க்கையில் பெரிய சோகம் நடந்தது. திடீரென விடுக்கப்பட்ட கொரோனோ ஊரடங்கால் பெரிதாக வருமானம் இல்லாமல் போனது. 
 ஆல்யா மானசா தொடர்ந்து ராஜா ராணி 2 தொடரில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் அவர் கன்சீவ் ஆனதால், தொடர்ந்து நடிக்க முடியாத சூழ்நிலையில் சீரியலில் இருந்து விலகினார். 
தொடர்ந்து சஞ்சீவ் காற்றின் மொழி சின்னத்திரை தொடர் நடித்து முடித்துவிட்டு கயல் என்ற புதிய சன் டிவி தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஆல்யாவிற்கு 2 வது பிரசவம் ஆனது. அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதை எடுத்து கொஞ்சும் படம் தான் நீங்கள் பார்த்து கொண்டிருப்பது. 
இந்த நிலையில் சஞ்சீவ்-ஆல்யா ஜோடி தங்களது மகனின் கியூட்டான கதையை புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தை முதலில் சமூக வலைத்தளத்தில் யார் வெளியிடுவது என்ற போட்டா போட்டி இருவருக்கும் நடந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தது. அதற்கு ஒரு பெரிய போரே நடந்ததாக தெரிவித்தனர்.
alya manasa

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.