actress, cinema, cinema news

குளிக்கும்போது நான் இந்த தவறை செய்யவே மாட்டேன். ! ஸ்ரித்திகா கொடுத்த ஓப்பன் டாக் !

சீரியல் நடிகையான ஸ்ரித்திகா தமிழில் ஒரு சில திரைப்படங்களில் தலை காட்டியிருக்கிறார். டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்ற இவர் வெகு சமீபத்தில் தன்னுடைய காதலரை கரம் பிடித்து திருமண வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார். 

இவருடைய இளமைக்கு காரணம் என்ன? என்று கேட்டபோது, இதுபோன்ற கேள்விகள் நான் உண்மையிலேய அழகாக இருக்கிறேனா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. என்றாலும், நான் அழகாக இருக்க , தோல் பராமரிப்பு செய்ய செயற்கை கீரீம்கள், ஆயில்களை எப்பொழுதும் பயன்படுத்தியதே இல்லை. 

சில நேரங்களில் மேக்கப் போட்டு, நடித்த முடித்தபோதும், வீட்டில் சென்று மேக்கப் ரீமூவர் தேடி எடுத்து முகத்தில் அப்ளை செய்து அழிக்க மாட்டேன். இயற்கையாக செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்துவேன். 

குறிப்பாக குளிப்பதற்கு முன்பு இதுபோன்ற மேக்கப் ரிமூவர்களை பயன்படுத்துவதில்லை. காரணம் நான் சோப்பு போட்டு குளிப்பதில்லை. 

அம்மா கொடுக்கும் பாசிப்பயறு மாவு, கடலை மாவு போன்ற இயற்கை குளியல் பொடிகளை மட்டுமே பயன்படுத்தி, குளிப்பேன். 

சூட்டிங் மற்றும் வேறு காரணங்களுக்காக வெளியில் சென்று தங்கும்போது கூட, குளிப்பதற்கான பவுடர்களை உடன் எடுத்து சென்று குளிப்பேன். என்றார். 
தலைக்கு இயற்கையான சீயக்காய் மற்றும் வெந்தயம் அரைத்து குளித்து முடிப்பேன். ஒருபோதும் நான் ஷாம்பூ போன்ற செயற்கை, கெமிக்கல் கலந்த தலை முடிக்கு பயன்படுத்த மாட்டேன். என்று தெரிவித்தார். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.